பசியின்மை, தூக்கமின்மை, மலசிக்கல், அசதி-காரணம்-சிகிச்சை -இம
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028.
கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு தொந்தரவு!
கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு, அந்த தொந்தரவுகள் இருக்கும். சுற்றி வீடுகள்,
காம்பவுண்டு சுவர் காரணமாக படுக்கை அறையில், காற்றோட்டம் குறைவாகவே இருக்கும். கொசுக்களுக்குப்
பயந்து, ஜன்னல்களையும் அடைத்துவிடுவார்கள். அதனால் அவர்கள் விடுகின்ற கெட்ட காற்றையே
மீண்டும் மீண்டும் சுவாசிக்கிறார்கள். இதுதான் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளுக்கு காரணம்.
அரோமணியின்
7-வது விதிப்படி, காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு ஜன்னல்கள் திறந்தே இருக்க
வேண்டும். ஒரு ‘எக்சாஸ்ட் பேன்’ பொருத்த வேண்டும். அதனால் வெளிக்காற்று அறைக்குள் வரும்.
கெட்ட காற்றை வெளியேற்றிவிடும்.
கொசுக்கள்
95% செப்டிக் டேங்கிலும், 5% கழிவுநீர் குழாய்களிலும் உற்பத்தியாகின்றன. அதற்கு ‘பிளீட்சிங்
பவுடர்” ஒரு டாய்லட் கோப்பைக்கு காலை, மாலை ஒன்று என இரண்டு ரூ.5 பொட்டலம்,(200 கிராம்)
கழிவுநீர்க் குழாய்களுக்கு ஒரு பொட்டலம் (100 கி) என்று பயன்படுத்தி ஒழித்துவிடலாம்.
ஆங்கிலேயர்கள்
காலத்தில் கட்டப்பட்ட காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் இருக்கும். அதன்மூலம் விட்டு
அறைகளில் காற்றோட்டம் ஏற்பட வழி ஏற்படுத்தப்பட்டது.. ஆகவே நாமும் காம்பவுண்டு சுவர்களில்
துவாரங்கள் வைத்து கட்ட வேண்டும்..
அரோமணியின்
மற்ற 10 இயற்கை விதிகளையும் கடைப்பிடித்துவரும்போது, நோய்களைப்பற்றிய பயத்திலிருந்து
விடுபடுவீர்கள்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment